You are not Logged in! Log in or register to start voting!


அப்பதான் தெரிஞ்சிடேன். அவா லோகத்துலெ அதான் வாரா வார லோகத்துல அனுராதா ரமணன்தான் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி சர்வமும்னு. பாலா கூட பப்பரப்பேதான் இப்போ read more »
Discuss   Add this link to...  Bury
தேரேறிய நல்லூர் முருகன் தீர்த்தமாடி திருக்கல்யாணத்துக்கும் தயார், முருகா! முருகா! என திருவடிதொழும் பக்த்தர்கள் அமைதியாக தம் கடவுளருக்கு நேர்த்திக்கடன read more »
Discuss   Add this link to...  Bury
கேள்வி:

கிரேக்கர் எகிப்தியர் என்பவர்களை பற்றியெல்லாம் நாம் முழுமையாக இல்லையென்றாலும் ஓரளவேனும் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இதே அளவு நமத read more »
Discuss   Add this link to...  Bury
அண்மைக்காலமாக ஒரு ஆறு Error messages வந்து என் நிம்மதியான தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டே இருக்கிறது..நானு எவ்வாறெல்லாமோ முயன்று பார்க்கிறேன்..சரிசெய் read more »
Discuss   Add this link to...  Bury
கல்கி எழுதியது இலக்கியமில்லை. பயன் எழுத்து. ஒரு காலத்தில் பெரும்பாலான பிராமண குடும்பங்களில் மாதவிலக்காகி மூன்று நாட்கள் பெண்கள் ஒரு மூலையில் உட்காருவ read more »
Discuss   Add this link to...  Bury
பின்னூட்டங்கள் மட்டறுக்கப்பட்டு பிரசுரித்தல் பற்றி சில வார்த்தைகள்.


மட்டறுத்தலில் எனக்கு உடன்பாடு இல்லை. அது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடி read more »
Discuss   Add this link to...  Bury
என்னதான் DVD வந்துடுத்து நிறுத்தி நிறுத்தி பாக்கலாம்னா படத்தோட அனுபவம் போயிட்றது. மொதல்தடவை பார்த்துட்டு ரெண்டாம் தபா பாக்க நேரமில்லை. இதுல எஸ். ராமக read more »
Discuss   Add this link to...  Bury
”ஆடுகளுடன் தூரத்து மேகங்களையும் பார்த்து கொண்டிருந்தான்.”

பாலாவோட கேமராமேனண்ட கத்துண்ட டெக்னிக்கா கண்லயே ஜூம் போறார்.

”மங்கிய வெளிச்சம் மலையை ர read more »
Discuss   Add this link to...  Bury
எங்கள் வீட்டில் ஆயிரம் சண்டைகள் இருக்கலாம்... நாங்கள் அண்ணன் தம்பிகள் பார்த்துக் கொள்கிறோம்... இங்கே அடுத்த வீட்டுக்காரனுக்கு என்ன வேலை.... எனபது போல read more »
Discuss   Add this link to...  Bury
தங்கள் கருத்துப்படி; ஆசிவகத்துக்கு பின்னர் மிகப்பெரும் மதங்களாக சமணமும் பௌத்தமும் இருந்துள்ளதால் அவைதானே ஆசிவகத்தை அழித்திருக்க வேண்டும்...சமணம் பெரு read more »
Discuss   Add this link to...  Bury
நமது பண்பாட்டின் சிறப்பும் அதன் தொன்மையான வயதும் ஆதாரங்களும் எனக்கு வியப்பை தருகிறது. இதே போன்று உலகம் முழுமைக்கும் உள்ள மக்களின் ஆதிகால சமய வரலாற்றை read more »
Discuss   Add this link to...  Bury
காமம் என்பது உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான உணர்வாகும் காமம் இழுத்த இழுப்புக்களுக்கெல்லாம் மற்ற உயிர்கள் உடன் பட்டு அடிமையாய் கிடக்கும் ப read more »
Discuss   Add this link to...  Bury
கல்லூரியின் ஆரம்ப நாட்களில், கவிதைப் போட்டிகளில், நீங்கள் நாங்கள் எரிப்போம் கொளுத்துவோம் என்று லெளட்ஸ்பீக்கர் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நாட்களில், read more »
Discuss   Add this link to...  Bury
1979 பாராளுமன்றத் தேர்தல் - முற்போக்கு கவிதைகள் தாக்கம் - அசோகமித்திரன் கதைகளின் ஆரம்ப வாசிப்பு - பிரசுரமாகவே இல்லை - முற்போக்கு பத்திரிகைகளுக்கு நேர read more »
Discuss   Add this link to...  Bury
ரோமாபுரி மக்களின் சமய வாழ்க்கை கிரேக்கம், எகிப்து மற்றும் ஜப்பான் , சீனா ஆகிய நாட்டு மக்களின் சமய வாழ்க்கையும் குருஜியிடம் கேட்டு ஓரளவு தெரிந்துகொண்ட read more »
Discuss   Add this link to...  Bury
இதுதான் எனக்குத் தெரிந்த காலேஅரைக்கால் இந்தி. எல்லாரும் டாக்சியில் ஏறி உக்கார்ந்ததும் நான் டிரைவரிடம் இதைத்தான் கூறினேன். அவனுக்குத் தெரியும். நம்ம ச read more »
Discuss   Add this link to...  Bury
தேசப் பிதா என்றழைக்கப்படுகின்ற மகாத்மா காந்தியை நாம் மறக்கவே கூடாதுதான், ஆனால் இன்றைய உலகில் கடவுளையே கேலிசித்திரம் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், பிள்ளை read more »
Discuss   Add this link to...  Bury
அண்ட வெளியில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது. அல்லது கட்டுப்படுத்துகிறது. உதாரணமாகச் சொல்வது என்றால் read more »
Discuss   Add this link to...  Bury
பிரச்சனை பூமி என்ற பெயர் மத்திய கிழக்கு ஆசியாவிற்கு உண்டு. அந்த பகுதியில் குண்டு வெடிக்காத நாடே, ரத்தம் சிந்தப்படாத நாடே இல்லையென்று சொல்லலாம். இந்த read more »
Discuss   Add this link to...  Bury
இவரின் தொடக்கம் மிகச் சாதாரணமானது. ஜோகியர் என்னும் மலைக் குடியர் இவர். பளியர், ஜோகியர், படுகர், வடுகர், வட்டகர், என்று அந்த நாளில் மலைகளில் வசிப்பவர் read more »
Discuss   Add this link to...  Bury